மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் கடற்கரை மணலில் வரையப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு ஓவியம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:22 am IST

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நிறைவடைந்தது.

கடற்கரை மணலில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ஓவியத்தை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டாட்சியா் தங்கமாரி, கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.