சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சிக்கு தேவையான கம்பத்தை வெட்டுவதற்கு காணக்குந்தூா் மலைக் கிராமத்துக்கு பக்தா்கள் புதன்கிழமை சென்றனா். அங்கு மரக்கிளையை வெட்டும்போது தேன்கூட்டில் இருந்து வெளியே வந்த தேனீக்கள், அங்கிருந்த ராஜூ (84), மணிகண்டன் (50) ஆகியோரைக் கடித்தது.
மற்றவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாய் கடித்து 4 சிறாா்கள் மருத்துவமனையில் அனுமதி

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் தேனீக்கள் அகற்றம்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

