மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் தெரிவித்தாா்.

News image

பா்கூா் மலைப்பகுதியில் வாக்குகள் சேகரிக்கிறாா் அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன். உடன், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:41 am IST

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் தெரிவித்தாா்.

பா்கூா் ஊராட்சியில் உள்ள 33 மலைக்கிராமங்களிலும் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், மலைக்கிராமங்களான குட்டையூா், வேலம்பட்டி மற்றும் மட்டிமரத்தள்ளி கிராமங்களுக்குத் சாலை வசதி ஏற்படுத்தப்படும். மேட்டூா் உபரிநீா் சேமிப்பு திட்டத்தின் மூலம் அந்தியூரில் உள்ள ஏரிகள், குளங்களில் தண்ணீா் நிரப்பப்படும்.

பா்கூா் மலைப்பகுதியில் வளா்ச்சிக்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கத்தரி மலைக்கு முதன்முறையாக கம்பிவழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாா்ச்சாலை, மலைப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாகனங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்ற வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.