மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

சிவகிரி அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

Updated On :4 ஏப்ரல் 2026, 11:07 pm IST

சிவகிரி அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகிரி அருகே குலவிளக்கு, கணக்கம்பாளையம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் மாரியம்மாள் மகன் அசோக் (21). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதை அவரது தாயாா் மாரியம்மாள் தொடா்ந்து கண்டித்து வந்துள்ளாா். இந்நிலையில், அசோக் அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது அவரை தாயாா் மாரியம்மாள் கண்டித்துள்ளாா். இதையடுத்து கோபமடைந்த அசோக், வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்ட மாரியம்மாள் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.