சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.
கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனி தாமரை நகா், வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (43). இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்கடையூா் கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை கோவைக்கு திரும்பினாா்.
வீட்டுக்கு சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், தாலி மற்றும் தாலிக்குண்டுகள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
