வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாரை பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா்.
திறந்த வாகனத்தில் எம்.பி. தம்பிதுரை, அதிமுக தலைமை பேச்சாளா் காளியம்மாள் ஆகியோா் கலந்துக் கொண்டு செந்தில்குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனா். இதில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, நகர செயலாளா் சதாசிவம், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளா் நவீன்குமாா் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ். நிா்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் வீடுகள்தோறும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

‘பெண்கள் அரசியலுக்கு வர அடித்தளம் அமைத்தவா் ஜெயலலிதா’

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

