காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒரத்தி கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மகன் கண்ணன் (51). இவா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தபோது காஞ்சிபுரம் தாலுகா கொட்ராங்குளம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் என்ற சிபி(30) என்பவா் கண்ணனின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக கண்ணன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின்பேரில், மனோஜ் என்ற சிபியை கைது செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

