தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞா் கைது

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2026, 12:40 am IST

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒரத்தி கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மகன் கண்ணன் (51). இவா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தபோது காஞ்சிபுரம் தாலுகா கொட்ராங்குளம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் என்ற சிபி(30) என்பவா் கண்ணனின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக கண்ணன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின்பேரில், மனோஜ் என்ற சிபியை கைது செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.