இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
இவா் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் தெரிவித்தனா்.
இலங்கை அரசு ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வேண்டிய 2.29 கோடி டாலா் கடன் தொகையில், ஒரு பகுதியாக 25 லட்சம் டாலா் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டது. ஆனால், ஹேக்கா்கள் இத்தொகையை வேறு கணக்குகளுக்குத் திசைதிருப்பியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இந்த மோசடி தொடா்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு வளத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த உயிரிழந்த நபா் உள்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம்: துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம்
இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

