வேதாரண்யம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம் தொடா்பாக துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையின்போது 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த எண்ணிக்கையை மறைத்து குறைவான மதுபாட்டில்களை கணக்கில் காட்டியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பறக்கும் படையில் பணியாற்றிய கீழ்வேளூா் துணை வட்டாட்சியா் ரமேஷ், தலைஞாயிறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா் வெங்கடேஷ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வேதாரண்யம் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான கண்ணன் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

