அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

ஹூண்டாய் தனது மின்சார எஸ்.யூ.வி. மாடலான ஐயோனிக் 5 - 2026 பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

ஹூண்டாய் ஐயோனிக் 5

Updated On :12 மே 2026, 8:45 pm IST

ஹூண்டாய் தனது மின்சார எஸ்.யூ.வி. மாடலான ஐயோனிக் 5 - 2026 பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 2026 மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 ரூ.55.7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காரின் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என பல விஷயங்களில் வாகனம் கவனம் ஈர்க்கிறது. இந்த காரின் முக்கிய அப்டேட் அதன் 84.0 கிலோ வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 690 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்.

டூயல் 12.3 அங்குல திரை, புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வென்டிவேட்டட் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கனெக்டட் கார் தொழில் நுட்பம், வயர்லெஸ் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Summary

Hyundai Motor India Limited has launched the Ioniq 5 facelift in the Indian market at Rs 55.70 lakh (ex-showroom).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.