ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தையில் நிலவிய சரிவுப் போக்குக்கு நடுவில், அதானி குழுமப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் நிறைவு செய்தன.

News image

அதானி குழுமப் பங்குகள்

Updated On :12 மே 2026, 10:15 pm IST

புதுதில்லி: பங்குச் சந்தையில் நிலவிய சரிவுப் போக்குக்கு நடுவில், அதானி குழுமப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதில் அதானி கிரீன் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 6 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில், அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 5.87 சதவீதமும், அதானி பவர் 5.63 சதவீதமும், என்.டி.டி.வி. 4.78 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 4.77 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 4.39 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 4.14 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 3.82 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 2.24 சதவீதம் மற்றும் ஏசிசி 0.76 சதவீதம் வரை சந்தித்தன.

இதற்கிடையில், நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 16.70 லட்சம் கோடியாக இருந்தது.

பரவலான விற்பனை அழுத்தம் காரணமாக, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடும் 1,456.04 புள்ளிகள் (1.92 சதவீதம்) சரிந்து 74,559.24 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 436.30 புள்ளிகள் (அதாவது 1.83 சதவீதம்) சரிந்து, 23,379.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

Summary

Adani group stocks ended lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.