தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தெலங்கானாவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை தொடங்கி வைப்பு!

தெலங்கானாவின் 5.6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடு உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம்.

News image

சூரிய மின் தகடு

Updated On :31 மார்ச் 2026, 5:32 pm IST

புதுதில்லி: தெலங்கானாவின் சீதாரம்பூரில் 5.6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடு உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம்.

75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதே வேளையில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும்.

இந்தத் விரிவாக்க திறன் மூலம், பிரீமியர் எனர்ஜீஸின் மொத்த சூரிய மின்தகடு உற்பத்தித் திறன் தற்போது 11.1 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.

இந்த ஆலையில் ஒவ்வொரு 16 வினாடிகளுக்கும் 4 - ஜி12ஆர் உயர் செயல்திறன் கொண்ட மின்தகடுகளை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுமையான ஒருங்கிணைந்த சூரிய உற்பத்திச் சூழலமைப்பை நோக்கிய எங்கள் பயணத்தில், இந்த உயர் தொழில்நுட்ப ஆலையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிரஞ்சீவ் சலுஜா.

Summary

Premier Energies on Tuesday said it has commissioned its 5.6 GW solar module manufacturing facility at Seetharampur, Telangana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.