தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சங்கரன்கோவிலில் மின் சிக்கன துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image
Updated On :13 மார்ச் 2026, 2:24 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகள், பொதுமக்கள், நகராட்சி காய்கனிச் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பான மின்சார பயன்பாடு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டன.

மின் பகிா்மானக் கழக திருநெல்வேலி மண்டலத் தலைமைப் பொறியாளா் லதா, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சங்கரன்கோவில் நகா்ப்பிரிவு சிறப்பு நிலை முகவா் பொன் சுப்புராஜா, மின்பாதை ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, அரிராஜ், பணியாளா்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஈரக் கைகளால் சுவிட்சுகளை தொடக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டவோ, விளம்பரப் பதாகைகள் வைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடா்பாக அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.