தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 2:04 am IST

தென்காசி தொகுதிக்குள்பட்ட கொட்டாகுளம் பகுதியில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று தோ்தல் குழு அலுவலா்கள் தபால் வாக்கு பெறும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்திட தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 தொகுதிகளில் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்த 6113 வாக்காளா்களின் வாக்குகளை பதிவு செய்யும் அலுவலா்கள் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பணியைத் தொடங்கினா்.

திங்கள்கிழமையும் வாக்குப் பதிவு செய்துள்ளனா். செவ்வாய்க்கிழமையும் வாக்குகளை பதிவு செய்ய உள்ளாா்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.