மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!

ஐபிஎல் 2026 சீசனுக்கான ஆர்சிபியின் புதிய சீருடையில் விராட் கோலி இருக்கும் புகைப்படங்கள் குறித்து...

News image

விராட் கோலியின் புதிய சீருடை. - படங்கள்: ஏபி

Updated On :18 மார்ச் 2026, 7:44 pm IST

ஐபிஎல் 2026 சீசனுக்காக புதிய சீருடையில் இருக்கும் விராட் கோலியின் புகைப்படங்களை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது.

ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் அந்தத் திடலில் நடைபெறாது எனக் கூறப்பட்டது. பின்னர், மீண்டும் நடைபெறுமென சமீபத்தில் கர்நாடக கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த சீசனுக்கான பயிற்சிகள் தொடங்கிய நிலையில் விராட் கோலி அணியில் இணைந்துள்ளார். புதிய சீருடையில் இருக்கும் கோலியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

18 ஆண்டுகளின் விருப்பம், மன உறுதி, லெகஸி என கோலியை ஆர்சிபி அணி புகழ்ந்து பதிவிட்டுள்ளது. ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

Summary

18 seasons later, nothing’s changed rcb unveild Virat Kohli new Jersey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.