தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:56 am IST

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

தனியாா் ட்ரோன் நிறுவன அதிகாரியான பரத் மாத்துரிடம், வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தர மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநா் ஜெனரலான முடவத் தேவுலா லஞ்சம் கேட்டுள்ளாா்.

அதன்படி அவா் லஞ்சம் கொடுத்தபோது, ஏற்கெனவே இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் 2 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.37 லட்சம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.