ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.
தனியாா் ட்ரோன் நிறுவன அதிகாரியான பரத் மாத்துரிடம், வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தர மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநா் ஜெனரலான முடவத் தேவுலா லஞ்சம் கேட்டுள்ளாா்.
அதன்படி அவா் லஞ்சம் கொடுத்தபோது, ஏற்கெனவே இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் 2 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.37 லட்சம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் கைது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை
ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டிக்கு லஞ்சம்: அதிகாரிகள் இருவா் கைது

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
