தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!

பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

செளமியா அன்புமணி - பிடிஐ

Updated On :11 மே 2026, 9:28 pm IST

பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி இன்று (மே 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அந்தவகையில் செளமியா அன்புமணி தருமபுரி எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

Summary

Sowmya Anbumani PMK General Council Chairperson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.