மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேச்சு

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 6:31 pm IST

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசுகையில், "பாமக, அதிமுக உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு மகத்தான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக நான் முன்னரே கூறினேன்.

வருங்காலத்தில் இந்த அலை தீவிரமடையும் என்றும் நான் கணித்திருந்தேன். இறுதியாக, தேர்தலில் இது சுனாமியாக மாறும். இதனால், தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும். இன்று அது நடக்கப் போகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், விவசாயத் துறையில் சரிவு, பரவலான வேலைவாய்ப்பின்மை, வரி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சீரழிவு ஆகியவைதான் நிலவின.

இறுதியாக, அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான விதை இன்று விதைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Summary

The seed of DMK's liberation has been sown today, says PMK Leader Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.