மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்..

News image

சௌமியா அன்புமணி - x.com

Updated On :6 ஏப்ரல் 2026, 2:42 pm IST

தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கடந்த மார்ச் 30 முதல் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் பலரும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக வேட்பாளர் சீமான் உள்பட பலர் முதல் நாளே தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் பலரும் ஆர்வத்துடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி, தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

Summary

Sowmya Anbumani, contesting on behalf of the PMK in Dharmapuri, filed her nomination papers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.