மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

News image

பட்டாம்பூச்சி. - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 7:16 pm IST

பட்டாம்பூச்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. இதில் எந்த வகை சிறந்தது, இவற்றின் ஆயுள் காலம் எவ்வளவு?

பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே மனம் துள்ளும். உலகில் விதவிதமான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அத்தனையும் அழகானவை. இவற்றில்தான் எத்தனை வண்ணங்கள்.

இவற்றில் மிகவும் அழகானவை மோனார்க் என்று அழைக்கப்படும் பட்டாம்பூச்சிதான். இது அளவிலும் மிகப் பெரியது. இது சிறகை விரித்தால் 3.7 அங்குலத்திலிருந்து 4.1 அங்குலம் நீளம் வரை இருக்கும்.

இந்த வகை பட்டாம்பூச்சிகள் வட அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். நாம் பார்க்கும் சாதாரண பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் 6-இல் இருந்து 14 நாள்கள் வரைதான்.

மோனார்க் பட்டாம்பூச்சி 6-இல் இருந்து 9 மாதங்கள் வரை வாழும். உலகிலேயே மிக நீண்ட ஆயுள் காலத்தைக் கொண்ட பட்டாம் பூச்சி வட அமெரிக்காவில் வாழ்கிறது.

இது மோர்னிங் க்ளோக் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 11 மாதங்கள்.

Summary

About rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.