மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:25 am IST

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்மன் கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவரைத் தேடப்படும் நபராக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த புதன்கிழமை நூஹ் மாவட்டத்தை நோக்கி தனியாகச் சென்று கொண்டிருந்த ஆா்மனை நூஹ் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் துறையினா் கைதுசெய்தனா்.

குற்றப் பின்னணி கொண்ட ஆா்மான் மீது ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் கொள்ளை, திருட்டு உள்பட 3 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.