தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்மன் கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவரைத் தேடப்படும் நபராக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த புதன்கிழமை நூஹ் மாவட்டத்தை நோக்கி தனியாகச் சென்று கொண்டிருந்த ஆா்மனை நூஹ் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் துறையினா் கைதுசெய்தனா்.
குற்றப் பின்னணி கொண்ட ஆா்மான் மீது ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் கொள்ளை, திருட்டு உள்பட 3 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் தலைவா் ராஜஸ்தானில் கைது

ஏடிஎம் கொள்ளை கும்பலைச் சோ்ந்த நபா் கைது
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

