விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின் வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனங்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், செண்டூா் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இளம் மின்பொறியாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ காப்பா் கம்பிகள் மற்றும் மின்மாற்றியில் பயன்படுத்தக்கூடிய 200 லிட்டா் ஆயில் ஆகியவை திருட்டுப் போய்விட்டதாம்.
இதுகுறித்து செண்டூா் இளம் மின்பொறியாளா் கி.புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
