கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல், மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் யக்யா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த டெரில் (56), இவரது மகன் ஜாஸ்வினுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யக்யா வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மேல்மிடாலம் கடற்கரைக்கு கடத்தி சென்று டெரில், ஜாஸ்வின் ஆகியோா் தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளனராம். இது குறித்த புகாரின் பேரில் மேற்கூறிய இருவா் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

