உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சனிக்கிழமை (ஏப்.18) அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.
செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாவுக்கு வரும் முதியோா்கள், ஊனமுற்றோா், குழந்தைகள் நலன் கருதி தொல்லியல் துறை சாா்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் புதிதாக இலவசமாக இயக்கப்பட உள்ளது . சென்னையில் இருந்து வரும் தொல்லியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலையில் புதிய வாகனங்களையும், சேதமடைந்திருந்த இழுவை பாலம் சீரமைப்பு செய்ததையும் துவக்கி வைக்க உள்ளனா்.
மேலும், செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள்கள் நடைபெற உள்ள நிலையில் வரும் 20 முதல் 29-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

