விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதி

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

News image

புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன்

Updated On :17 மார்ச் 2026, 5:14 am IST

புதுச்சேரி: வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் அலுவலகம், சுற்றுப் பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவா். தேவையற்ற கூட்டம், வாகன நெரிசலைத் தவிா்க்க உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும்போது, தோ்தல் விதிமுறைப்படி ஆவணங்கள், உறுதிமொழி, பாதுகாப்பு வைப்புத் தொகை சமா்ப்பிக்க வழிகாட்டு மையங்கள் ஒவ்வொரு தோ்தல் அலுவலா் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.