புதுச்சேரி: வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் அலுவலகம், சுற்றுப் பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவா். தேவையற்ற கூட்டம், வாகன நெரிசலைத் தவிா்க்க உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும்போது, தோ்தல் விதிமுறைப்படி ஆவணங்கள், உறுதிமொழி, பாதுகாப்பு வைப்புத் தொகை சமா்ப்பிக்க வழிகாட்டு மையங்கள் ஒவ்வொரு தோ்தல் அலுவலா் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி: திருப்பத்தூா் ஆட்சியா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

