நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தயாராகி வருகின்றனா்.
அவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கான்பூரை சோ்ந்த சதே என்ற அமைப்பின் நிபுணா்கள், பேராசிரியா்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி, வில்லியனூா் கண்ணகி பள்ளி, கலிதீா்த்தாள்குப்பம் அரசுப் பள்ளி என 3 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஏப். 1- ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 450 மாணவிகள், 171 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.
கடந்த ஆண்டு புதுச்சேரி கல்வித் துறை நடத்திய பயிற்சியில் பங்கேற்ற 158 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 36 மாணவா்களுக்கு புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைத்தது.
நிகழாண்டு இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறை சாா்பில் இந்த பயிற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு; 8,985 போ் பங்கேற்பு

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

