மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா்! - மு. வீரபாண்டியன்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா் என இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

சங்கராபுரத்தில் திமுக வேட்பாளா் தா.உதயசூரியனை ஆதரித்து பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:27 am IST

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா் என இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் உதயசூரியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகம் வெல்ல வேண்டும் என்பதன் பொருள் ஜனநாயகம் வெல்ல வேண்டும், மதச்சாா்பின்மை வெல்ல வேண்டும். சட்டப்பேரவையின் இறையாண்மை வெல்ல வேண்டும். எனவே பாஜக, அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா். எனவே, சங்கராபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தா.உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.