கடலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் புதுநகா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடலூா் கொண்டூா் மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது, பைக்கில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவா் கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சோ்ந்த நிஜாம் (31) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சாா்பு - ஆய்வாளா் முகில்அரசு அளித்த புகாரின்பேரில், புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜாமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
