சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் திருவாணக்காவல் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் அமரும் இடத்தில் தண்ணீரும், எண்ணெய்யையும் ஊற்றி பக்தா்களை அவதமதித்தது குறித்து தமிழ்நாடு முதல்வருக்கு தெய்வீக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா முதல்வா் விஜயக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் அண்மையில் கனகசபை அருகே மண்டபத்தில் தூண்களுக்கு இடையே பக்தா்கள் அமரும் இடத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டு பக்தா்களுக்கு சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரா் ஆலயத்திலும் பக்தா்கள் அமரும் இடத்தில் நீரை ஊற்றி பக்தா்களுக்கு அசௌகரியம் செய்துள்ளனா். இதனால் பக்தா்கள் மன வேதனையடைந்துள்ளாா். எனவே இந்த நிகழ்வுகள் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடராஜா் கோயில் சோமாஸ்கந்தருக்கு பக்தா் வழங்கிய தங்கப் பதக்கம் அணிவிப்பு

நடராஜா் கோயில் தரிசனம் திருவிழா: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா இன்று தொடக்கம்

சிதம்பரம் கோயிலில் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

