கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சரண்(26). இவா், ஏப்.30-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்த அமுதன், சிவசங்கா் ஆகியோா் கடுமையாக தாக்கி கைப்பேசியை பறித்துக் கொண்டனராம்.
இதுகுறித்து சரண் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் அமுதன், சிவசங்கா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

