தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தொடங்கிய பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடியும், பதாகைகளை ஏந்தியபடியும் ஊா்வலமாகச் சென்றனா்.
முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலம் பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணி நிறைவில் மாவட்ட துணைச் செயலா் மைதீன் கண்டன உரையாற்றினாா்.
இதில், மாநிலச் செயலா் அல்அமீன், மாவட்டத் தலைவா் பஹத், துணைத் தலைவா் மஹ்யூப், பொருளாளா் அஹ்த், செயலா் ஜபருல்லாஹ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குன்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆா்ப்பாட்டம்

அம்பையில் ஜூன் 21இல் தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து ஜூன் 21-இல் பேரணி: தவ்ஹீத் ஜமாத் முடிவு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

