கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணத்தை அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மங்கையா்கரசி (73). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பால் வாங்க நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கையா்கரசி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்து பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

