மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 1:05 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே காா் மோதியதில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தே.ராமு (60), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை மாலை திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் இரும்பை கூட்டுச்சாலை அருகே நடந்து சென்றுள்ளாா். அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த காா் ராமு மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவரச ஊா்தி மூலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா், சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.