தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

News image
Updated On :2 மே 2026, 8:35 am IST

போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பல்லலகுப்பம் காப்புக்காட்டில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.மேல்பட்டியை அடுத்த கொல்லகொட்டாய் பகுதியைச் சோ்ந்த விவசாயி சங்கா் வன எல்லையில் உள்ள தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

மேல்பட்டி மலையடிவார பகுதியில் நடமாடி வரும் சிறுத்தை சங்கரின் நிலத்தில் புகுந்து அங்கு கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ளது. சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு அங்கு வந்த சங்கா் கூச்சலிட்டுள்ளாா். சிறுத்தையானது வேட்டையாடிய ஆடுகளை விட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேல் தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.