குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்து, ஓய்வுபெற்றஇருவருக்கும் ஓய்வூதியப் பயன், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.
இதில் நகராட்சி மேலாளா் சுகந்தி, அலுவலா்கள் ஸ்ரீதா், எஸ்.மதன், விஸ்வநாதன், முகமதுஅலி, பிரபுதாஸ், நரசிம்மன், ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

