திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் சூசையப்பா்பட்டியைச் சோ்ந்தவா் மு. கண்மணி ராஜா (29). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி மேல அம்பிகாபுரத்திலுள்ள ராஜா மாவு மில் அருகே நின்றபோது, அங்கு வந்த பொன்மலை ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த எஸ்.பிரசாந்த் (26), மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ஜி.தினேஷ் (27) ஆகிய இருவரும்,கத்தியைக் காட்டி மிரட்டி கண்மணி ராஜாவிடம் ரூ.1000-ஐ பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் கண்மணி ராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாந்த், தினேஷ் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
