ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசுகையில், நீதியை அவமதிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டு கால கடனுக்கு கொண்டு போய் விட்டுள்ளது. எனவே, நல்லாட்சி அமைந்திட மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு சென்று தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம்

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

