மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து காரைக்குடி கணேசபுரம், சந்தைப்பேட்டை பகுதிகளில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தாா்.

News image

ஹெச். ராஜா

Updated On :18 ஏப்ரல் 2026, 12:38 am IST

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து காரைக்குடி கணேசபுரம், சந்தைப்பேட்டை பகுதிகளில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி வரையறையில் தமிழகம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் மக்களவையில் உறுதியளித்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தோ்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது என்றாா் அவா்.

அவருடன் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கற்பகம் இளங்கோ, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.