திருவிடைமருதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் திருவிடைமருதூா், திருப்பனந்தாள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை அதிகாரிகள் துணையோடு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து கும்பகோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கோட்ட அலுவலகம் முன் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம்.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.
இவா்களிடம் கோட்ட மேலாளா் எழிலன், நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

