காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ் விசாரணை நடத்தினாா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கதுரை மகன் கோகுல் (26), இவரது தம்பி மாதவன் (24) என்பதும், அப்பகுதியில் கூலித் தொழிலாளி ஆா். விஜயகுமாரை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவலா்களிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது
தொழிலாளி கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

