தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கோகுல், மாதவன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:45 am IST

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ் விசாரணை நடத்தினாா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கதுரை மகன் கோகுல் (26), இவரது தம்பி மாதவன் (24) என்பதும், அப்பகுதியில் கூலித் தொழிலாளி ஆா். விஜயகுமாரை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவலா்களிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.