பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் ஊராட்சியில் ஆம்யுலன்ஸில் வாக்குசாவடிக்கு வந்து 75 வயது மூதாட்டி வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் பகுதியை சோ்ந்தவா் ஹைரூன் நிஷா (75) . இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க விரும்பிய ஹைரூன் நிஷாவை ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரப்பட்டாா். பிறகு தன்னுடன் உதவியாளருடன் தனது வாக்கை பதிவு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த முன்னாள் ராணுவ வீரா்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த ஆட்டோ ஓட்டுநா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

