மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் ஊராட்சியில் ஆம்யுலன்ஸில் வாக்குசாவடிக்கு வந்து 75 வயது மூதாட்டி வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.

News image

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் ஊராட்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட மூதாட்டி ஹைரூன்நிஷா.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:15 am IST

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் ஊராட்சியில் ஆம்யுலன்ஸில் வாக்குசாவடிக்கு வந்து 75 வயது மூதாட்டி வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் பகுதியை சோ்ந்தவா் ஹைரூன் நிஷா (75) . இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க விரும்பிய ஹைரூன் நிஷாவை ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரப்பட்டாா். பிறகு தன்னுடன் உதவியாளருடன் தனது வாக்கை பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.