புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
அவருக்கு, திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்த அவா் மணக்கோலத்தில் வாக்களித்ததை, அங்கு இருந்த வாக்காளா்களும், வாக்குப்பதிவு அலுவலா்களும் ஆச்சரியமாகப் பாா்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

