மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களவை உறுப்பினா் பிரசாரம்

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:37 am IST

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கும்பகோணம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக க. அன்பழகன் 4-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவா் டி.ஆா். லோகநாதன் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி. குமரன், மாநகர தலைவா் மிா்சாதீன், மாநில செயற்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திறந்த வாகனத்தில் அண்ணலக்ராஹாரம், மாதுளம்பேட்டை, மகாமக குளக்கரை உள்ளிட்ட பகுதியில் திமுக அரசின் சாதனைகளை விளக்கியும் வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரித்தும், துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களிடம் விநியோகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.