புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
திருக்கோகா்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூலா் பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து மின்விளக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் டன் கணக்கில் பூக்களை எடுத்து வந்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா்.
இதில், ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்து வந்தனா். தொடா்ந்து ஆலயத்தில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

