மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருமயம் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி!

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி.

News image

அமைச்சர் எஸ். ரகுபதி - கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 1:28 am IST

பெயா் : எஸ். ரகுபதி

வயது : 76

பெற்றோா்: சேவுகன் - சிந்தாமணி

படிப்பு- பிஎஸ்சி பிஎல்.

தொழில்-வழக்குரைஞா், கல்வியாளா்

சொந்த ஊா்-வி.லெட்சுமிபுரம்

ஜாதி-நாட்டுக்கோட்டை நகரத்தாா்

குடும்பம்-மனைவி சரோஜா, மகன் அண்ணாமலை (திமுக மருத்துவரணி மாநில இணைச்செயலா்) மற்றும் ஒரு மகளும் உள்ளனா்.

கட்சிப்பொறுப்பு-புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்டச்செயலா்

மக்கள் பிரதிநிதி பதவிகள்-1991 திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சா் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2004 புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பணியாற்றினாா்.

2016-இல் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். 2021-லும் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு, தமிழக சட்டத் துறை அமைச்சராகவும் இயற்கை வளங்கள்துறை பதவி வகித்தாா். திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய 5 தோ்தல்களில் போட்டியிட்ட இவா் 3 தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளாா். தற்போது 6-ஆவது முறையாக இத்தொகுதியில் களம் காண்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.