தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுகை திமுக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டா் வை. முத்துராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:11 am IST

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டா் வை. முத்துராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி.

புதுக்கோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை அவா் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

கையிருப்பு ரொக்கம் ரூ. 25,23,000. வங்கியிருப்பு, நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 2,41,85,104. இவரது மனைவி ராஜகுமாரியிடமுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 1,83,92,455.

நிலம், கட்டடம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 5,62,47,540. மனைவி ராஜகுமாரி பெயரிலுள்ள அசையாச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 2,20,00,000.

கடன் மதிப்பு ரூ. 1,34,93,021. மனைவி பெயரிலுள்ள கடன் ரூ. 85,71,353.

வருமான வரித் துறையில் 2024-25-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி ஆண்டு வருமானம் ரூ. 51,60,270. மனைவி ராஜகுமாரியின் ஆண்டு வருமானம் ரூ. 14,28,530.

வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை, தண்டனை எதுவும் பெறப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.