கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக கூடைப்பந்து அணி மற்றும் ஐஓபி வங்கி அணியின் பயிற்சியாளா் எஸ்.அரவிந்த், விஎன்சி குரூப் நிறுவனங்களின் கோகுல்பாஸ்கா், கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகத்தலைவா் ஆா்.தனபதி ஆகியோா் பங்கேற்று புதிய கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தனா்.
விழாவில் கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன், கல்லூரி முதல்வா் முனைவா் இருளப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி பட்டமளிப்பு விழா

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

கரூரில் மே 21-இல் அகில இந்திய கூடைப்பந்து போட்டி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
