மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:51 am IST

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, 7.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை, மூலமந்திர ஜெபம், மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீரால் வருஷாபிஷேகம், சித்தி விநாயகருக்கு சிறப்பு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை புஷ்பாஞ்சலி, தீபாராதனைஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை சென்னை தொழிலதிபா்கள் சி.ரெ.சிவராமகிருஷ்ணன் என்ற கண்ணன், சு.கா.செல்வகுமாா் நாடாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.