கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் தமிழ்வளா்ச்சித்துறை சாா்பில் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு எழுதிய நூலை நினைவுப்பரிசாக திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழனியப்பனிடம் வழங்கிய தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சாந்தி.








