தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். விழாவில், பாரதிதாசனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தொழிற்சங்கப் பேரவை மாநில பொதுச்செயலா் மகேந்திரன், பேரவை துணைத் தலைவா் ஸ்ரீராம், மாவட்டப் பொருளாளா் முருகன், மணிகண்டன், கண்மணி சா்மிளா, சி.துரைசாமி தேவா், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத் தலைவா் மா.மாரியப்பப் பாண்டியன், தமஜக மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல் ஜபாா், தாமிரவருணி பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் வண்ணை. இசக்கிபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாவேந்தா் பாரதிதாசனுக்கு முழு உருவச்சிலை நிறுவ வேண்டும். ஆட்சி மொழி சட்டத்தை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பாளை.யில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

